பந்தையக் குதிரையில் பணம் கட்டடிய
வெளிநாட்டுத் தமிழர்கள்...
தோற்றுப் போன குதிரைகளை
சபிக்க முடியாதவர்களாய்
நேற்றைய கனவில்
என்றும் மிதக்கும்
யாதர்த்த விரோதிகளாக
என்றும் பறிக்கும்
அண்டங்காக்காய்களின்
பிடுங்கல் தொடர
எந்த இலக்குமில்லாது
இன்னும் கூக்குரல்....
31 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
”நேற்றைய கனவில்
பதிலளிநீக்குஎன்றும் மிதக்கும்
யாதர்த்த விரோதிகளாக”
இந்த வரிகள் மிகவும் ஆழமானவை.ஆனால் கீழே இருப்பவை சாட்டையடி
என்றும் பறிக்கும்
அண்டங்காக்காய்களின்
பிடுங்கல் தொடர
வாழ்த்துக்கள்