ஆற்று வெள்ளம்
ஆவேசம் கொள்ளும் போது
வீரம் பேசி அழிவதில்லை
நாணற் புற்கள்
காற்று அது வேகம்
கொண்டால்
காற்றின் பக்கம் சாய்வது
விவேகமு தவிர வெக்கேடல்ல
நேசத்திற்காய் நெஞ்சத்தை
கொடுபது மகிழ்வு
ஆசைக்காக அறிவைக்
கெடுப்பது அவமானம்
இயற்கை கற்றுத்தந்த
பாடத்தை இன்னும்
மறுக்கும் மனிதன்
விட்டில் பச்சிகளாய்
மரணிக்கும் அவலம்
28 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக