31 மார்ச், 2010

பொய்

பொய் திரும்பத் திரும்ப
சொல்லப்படுவதாலல்
உண்மையாகி விடும் என
எண்ணுபவர்கள்
அதைக் கடைசிவரையும்
திரும்பத் திரும்பச்
சொல்லிக் கொண்டே
இருப்பார்கள்.
கரியைச் சுட்டால்
தங்கமாகிவிடும் என்கின்ற
சூனிய அறிவோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக