31 மார்ச், 2010

மனிதன்

மனிதன் ஒருமிருகம்
அந்த மிருகத்தில்
ஆயிரம் சுயநலம்
ஆதனால் பிறப்பது
ஆபத்தான குரூரம்
அதுவே அவனின்
மறுபக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக